Category: தமிழ் நாடு

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைதுண்டித்து…

மகிழ்ச்சி: உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு…

4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு பணி: 2538 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: இளநிலை பொறியாளர்கள் உள்பட 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த…

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டி முதலிடம்! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டி முதலிடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது…

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 17 பேரின் குண்டாஸ்-ஐ ரத்து செய்தது உயர் நீதிமன்றம்! சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு…

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் நாகேந்திரன் உள்பட 17 பேர் மீது சென்னை காவல்துறை போட்டிருந்த…

கள ஆய்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயண தேதிகள் அறிவிப்பு….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திருப்பூர், கோவை இரண்டு நாள் பயணத் திட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் இறுதியில் அவரது கோவை பயணத்திட்டம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,…

ஓரணியில் திரண்டு கூடி கொள்ளையடிக்கவா? சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்! சீமான் கெஞ்சல்…

மதுரை: சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள் என மதுரை மறைமாவட்ட பேராயரிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். இதை செய்தி யாளர்களிடமும் தெரிவித்துள்ளார்.…

அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை – முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி அறிவிப்பு…

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில், தகராறை தட்டிக்கேட்க சென்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்! அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் உதயநிதி அறிவுரை…

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகள் விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. வடகிழக்கு…

கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2000 இடங்களுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள சுமார் 2000 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள்…