Category: தமிழ் நாடு

பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை

சென்னை: வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள ஆக்டோ…

முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போனேன்! ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

மதுரை: முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பாராட்டு தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற…

அண்ணா நினைவுநாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.…

விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’! நினைவுநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ – அண்ணா மறைந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், அவர் மூட்டிய தீ பரவட்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின்…

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தகவல்

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்த தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு…

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! சுற்றுலா உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

விசில் சத்தத்தில் பவளவிழா பாப்பா, தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்! தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்…

சென்னை: தவெகவின் விசில் சத்தத்தில் தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்… பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? என்று விமர்சித்ததுடன், தமிழ்நாட்டில் எத்தனை என்ஜின்…

ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு! நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர்…

கேள்விக்குறியாகும் சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி: மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்…