Category: தமிழ் நாடு

வணிகர்களுக்கு புத்தாண்டு அதிர்ச்சி: கேஸ் சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு..

சென்னை: பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு வணிகர்களுக்கு அதிர்ச்சியை அளத்துளளது. வணிக சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. ஆண்டின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 01, 2026)…

சென்னையில் புத்தாண்டை மழையுடன் வரவேற்ற இயற்கை….! பொதுமக்கள் மகிழ்ச்சி…

சென்னை: சென்னை இந்த புத்தாண்டு மழையுடன் பிறந்துள்ளது. அதனால், இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னையில் நள்ளிரவில் கொட்டிய கனமழையுடன் புத்தாண்டான…

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் ஆனந்தம் அடைகிறது. மலர்கின்ற புத்தாண்டில், அன்பு, அமைதி,…

சென்னையில் திருடிய தங்க நகையுடன் கம்பி நீட்டிய ம.பி.யைச் சேர்ந்த பெண் டெல்லியில் கைது

சென்னை ஏழு கிணறு (Seven Wells) பகுதியில் தங்க நகைகளை திருடிய வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணை சென்னை மாநகர காவல்துறை டெல்லியில்…

ஆங்கில புத்தாண்டு: முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: 2026ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சென்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர்…

2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி 3ந்தேதி தொடக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி 3ந்தேதி தொடங்குவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை…

பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள்,…

எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில், எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும், கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு திமுக…

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய…