Category: தமிழ் நாடு

கனமழையால் சிதம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வயதான தம்பதிகள் உள்பட 3 பேர் பலி!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்ததில் வயதான தம்பதி உள்பட 3…

எஸ்ஐஆர் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆலோசனை

சென்னை : எஸ்ஐஆர் பணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தீவிர…

அம்பத்தூர் தொழிற்பேட்டை மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி….

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில், மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இன்று திறந்து வைத்தார் .‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.11.81 கோடியில் பேருந்து…

திமுக ஆட்சியின் திட்டங்களால் பள்ளிக் கல்வித்துறையில் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்…! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: திமுக ஆட்சியின் திட்டங்களால் பள்ளிக் கல்வித்துறையில் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள் என்றும், திட்டங்களால் திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…

வரும் 25, 26 தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 25, 26 தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது, மாவீரன்…

இந்தியாவிலேயே அதிக மழை நெல்லை மாவட்டத்தில் பெய்துள்ளது! வெதர்மேன் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளை விட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில இடங்கள் மிக அதிக மழையைப் பதிவுசெய்துள்ளன என தமிழ்நாடு வெதர்மேன்…

தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு…

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை…

சமூக வலைதளங்களில் இளையராஜா போட்டோ, பெயரைப் பயன்படுத்த தடை!

சென்னை: சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ மற்றும் பெயரை வர்த்தக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் படைப்பும் காப்புரிமை…