தீபாவளி பண்டிகை: ரயில்களில் முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே முடிந்தது… பெரும்பாலோர் ஏமாற்றம்…
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்ல ரயில்களில் இன்று காலை முன்பதிவு தொடங்கிய நிலையில், முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து இடங்களிலும் நிரம்பியது. இதனால், ஏராளமானோர்…