Category: தமிழ் நாடு

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும்…

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு! பாஜகவினர் அதிர்ச்சி…

சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிப்ரவரி 8ம் தேதி ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா

சென்னை: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ வரும் 8ந்தேதி பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த முடிவு…

கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில்…

நீதிமன்ற உத்தரவை மீறி 144 எப்படி போடலாம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மாவட்ட ஆட்சியர்பிரவீன் குமார். அப்போது நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவை…

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம்! கவர்னர் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம் என்றும், உடனே யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிட…

மெரினா அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையட்டி, சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி…

இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: ​ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என…

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு!

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு…

பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை

சென்னை: வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள ஆக்டோ…