Category: தமிழ் நாடு

சென்யார் புயல்: தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி – தீவிர புயலாக மாறும் வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில்து காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஒருசில நாட்களில் காற்றழுத்த தாழ்வுமண்டமாக மாறி, தீவிர புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய…

தொடங்கியது தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும்…

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி….

சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான தேதிகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது . அதன்படி, டிசம்பர் 1 முதல் குரூப்-1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 1 தேர்வு…

கும்மிடிபூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் பவாரியா கொள்ளையவர்களுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை: கும்மிடிபூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் பவாரியா கொள்ளையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு…

96 % SIR படிவங்கள் விநியோகம் – 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என கூறிய…

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்…

சென்னை: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு…

தூத்துக்குடியில் அடை மழை – சேலத்தில் சாரல் மழை… பொதுமக்கள் அவதி

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில்…

லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை…

சென்னை: லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளனர். ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டு…

பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். நீர்நிலைகள் நிறைந்து உழவர்கள்…

நாங்கள் ஆச்சரிய குறிகள் – விஜய்! “எந்த `குறி’-யாக இருந்தாலும் கவலையில்லை – அமைச்சர் ரகுபதி

சென்னை: நாங்கள் தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள் என திமுகவுக்கு பதிலடியாக கடுமையாக விமர்சனம் செய்த தவெக தலைவர் விஜய்க்க திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.…