சத்தீஸ்கர் வெள்ளத்தில் காரோடு அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் பொறியாளர் குடும்பத்தினர் பலி!
திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி காரோடு அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் குடும்பத்தை நான்கு பேர் பலியாகி யுள்ளனர். அவர்களின் சடலங்களை திருப்பத்தூர்…