Category: தமிழ் நாடு

பாண்டிச்சேரியை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை! சென்னையில் இடைவிடா மழை இருக்கும் என்கிறார் வெதர்மேன்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைய பாண்டிச்சேரியை நோக்கி நகரும் என தெரிவித்துள்ள வெரதர்மேன், இதன் காரணமாக இன்று சென்னையில் இடைவிடா மழை…

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை! பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளவை நெருங்கி உள்ளதால்,…

கனமழை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (22.10.2025) பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. பள்ளி…

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு…

கனமழை எதிரொலி:  சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – கடலூர், செங்கல்பட்டிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் நாளை (அக். 22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதுபோல, கனமழை…

சென்னையில் நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழையை தாண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! கனமழை குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! என தனது சமூக…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

சென்னை: தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்…

தள்ளாடும் தமிழ்நாடு: தீபாவளிக்கு ரூ.790 கோடிக்கு மது விற்பனை – இலக்கை தாண்டிய விற்பனை…

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு, ரூ.600 கோடிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள்…

‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர்! துாய்மை பணியாளர்களை தேடி தேடி கைது செய்த காவல்துறை…

சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக, ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10…