Category: தமிழ் நாடு

கடற்கரையோர சூழலியலைப் பாதுகாக்க தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை! அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

சென்னை: கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாக்க தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை என்ற அமைப்பை தமிழ்நாடு நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா் கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான,…

தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் ரூ.1010 கோடி டிஜிட்டல் மோசடி! சைபர் க்ரைம் போலீஸ் தகவல்!

சென்னை: ”தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் இணையவழியில் ரூ.1010 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930…

‘செயின் திருட்டு’ புகழ் பெண் ஊராட்சி தலைவர் பாரதி திமுகவில் இருந்து நீக்கம்….

சென்னை: ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துகொண்டே ‘செயின் திருட்டில்’ ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர் பாரதி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.…

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை – பரபரப்பு…

சென்னை: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணைராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில்…

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வாழ்த்து..

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். துணை ஜனாதிபதிக்கான…

விஜய் பிரசார சுற்றுப்பயணத்துக்கு போலீசார் கடும் கெடுபிடி – ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு உள்பட நிபந்தனைகள் -தவெகவினர் அதிர்ச்சி

சென்னை: விஜய் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு போலீசார் கடும் கெடுபிடி விதித்துள்ளனர். அவர் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர் பேசும் இடங்களை தவிர மற்ற…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி…

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 9ந்தேதி) டெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் போட்டியிட்ட என்டிஏ கூட்டணி வேட்பாளரான கோவையைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமோகமாக வெற்றி பெற்றார்.…

சிம்பொனி இசை: தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!

சென்னை; தமிழ்நாடு அரசு சார்பில், இளைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவரது சிம்பொனி இசையை கவுரவிக்கும் வகையில், வரும் 13ந்தேதி…

செப்டம்பர் 11 பள்ளிகளுக்கு விடுமுறை – இரண்டு நாட்கள் டாஸ்மாக்கு லீவு….

ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை ஒட்டி ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 11 பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடி பாலத்தில் கீறல்! மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விளக்கம்

கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடி பாலத்தில் கீறல் விழுந்துள்ள நிலையில், அதுகுறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், ஆட்சியர் அழகுமீனா…