கோவையில் கூட்டு பாலியலால் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்தார் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி!
கோவை: கோவையில் கூட்டு பாலியலால் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்தார் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி,குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்…