Category: தமிழ் நாடு

திருவண்ணாமலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்களும் பணி நீக்கம்!

சென்னை: திருவண்ணாமலையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.…

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு! அன்புமணி

சென்னை: 4ஆண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளது, இதன்மூலம், தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக…

பருவமழை முன்னெச்சரிக்கை: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது…

இன்று குலசையில் சூரசம்ஹாரம் – கடற்கரையில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

தூத்துக்குடி: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் இன்று இரவு குலசை கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த…

தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதியை விடுவித்தது மத்தியஅரசு…

டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219…

மகாத்மா காந்தி பிறந்த நாள்: காந்தி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

சென்னை : மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி…

கரூர் சோகம்: த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை…

விக்கிரவாண்டி அருகே பயங்கரம்: கார் தீப்பற்றி எரிந்ததில் மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் 3 பேர் பலி…

சென்னை: தொடர் விடுமுறையையொட்டி, மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள், கார் விக்கிரவாண்டியில் ஏற்பட்ட விபத்தில் கவிழுந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அக்டோபர் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரதமர்…

விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!

சென்னை: விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர…