Category: தமிழ் நாடு

இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை: இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” என கல்லூரி மாணவர்களுக்கு இலவ மடிக்கணினி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து…

“உலகம் உங்கள் கையில்”: மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “உலகம் உங்கள் கையில்” என்ற பெயரில் தமிழ்நாட்டில், மாணவ மாணவிகளுக்கு ர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 5ந்தேதி அன்று மாலை…

‘டெல்டா’ மண்டல மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம்! தி.மு.க. தலைமை அறிவிப்பு

சென்னை: ‘டெல்டா’ மண்டல மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம் செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”” என்ற பெயரிலான திமுக…

பாசி புத்தக திருவிழா: ஜனவரி 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மக்கள் எதிர்நோக்கியுருக்கும் புத்தகத் திருவிழாவை வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI)…

தாமிரபரணி ஆறு மாசடைந்ததா? ஆய்வு நடத்த ‘இந்தியாவின் வாட்டர்மேன்’ ஆணையராக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர்…

சென்னை கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் – பரபரப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை யினர் அவர்களை கைது…

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் 155 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும்,மானிய விலையில் இ-ஸ்கூட்டர்…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஐ.நா.பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN…

தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா? திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு

மதுரை: தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா? என்பது குறித்து, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.15 லட்சம் பேர் விண்ணப்பம் – தேர்தல் ஆணையம் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளைத் தொடர்ந்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 லட்சம்…