Category: தமிழ் நாடு

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை….

சென்னை: திமுக – காங்கிரஸ் இடைணுய இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற…

சமத்துவம் பேணுவோம்! அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினம்…

மார்ச் 2வது வாரத்தில் வெளியாகிறது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி….!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தலைமை…

மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டியல் ஊழல் – வலுவில்லாத பாலத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் திறந்த மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டியல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அந்த பாலம் வலுவில்லாமல் கட்டப்பட்டு உள்ளதால், அதில் செல்லும்…

இஸ்ரேல் – ஈரான் போர்: மாநில அரசுகள் அலர்ட்டாக இருக்க மத்திய அரசு எச்சரிக்கை…!

சென்னை: இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்கள், தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…

கூட்டணி சலசலப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்….

சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர்…

முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி, விஜய் கண்டனம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? என நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி, தவெக தலைவர் விஜய் உள்பட அரசியல்…

நாங்குனேரியில் பயங்கரம்: கஞ்சா போதை கும்பல் வெட்டி இருவர் உயிரிழப்பு பலர் காயம்! பொதுமக்கள் போராட்டம்…

நெல்லை: நாங்குநேரியில் 9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல்அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, மேலும் பலரை யும் தாக்கியுள்ளனர். இது பெரும் பரம்பரை…

திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டி: விருப்பமனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட…

முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 –  விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு!  முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: மார்ச் மாதம், முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளதுடன், விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளது.…