Category: தமிழ் நாடு

நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்!

மதுரை: திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் நாளை (பிப்ரவரி 7ந்தேதி) விருதுநகரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் நாளை…

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம்! திமுகவினர் அடாவடி வசூல்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி: திருச்சி அருகே அரசு இலவசமாக கட்டி கொடுக்கும், சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம் வசூலில் திமுக ஒ.செ-க்கள் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 100…

டென்டர் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது

மதுரை: அரசு டென்டர் பெற்று தருவதாக ஏமாறறி, ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.…

எழும்பூர் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ….

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய…

என்னை கை விட்டுட்டீங்களே.. ! அதிமுக முன்னாள் அமைச்சர் தொண்டர்கள் மத்தியில் புலம்பல்…

சென்னை: சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராயபுரம் தொகுதி மக்களிடம், என்னை கை விட்டுட்டீங்களே.. என அதிமுக முன்னாள் ஜெயக்குமார் புலம்பியுள்ளார். வர இருக்கும்…

ரூ.1.50 கோடி அபராதத்தை செலுத்துங்கள்! நடிகர் விஜய் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

சென்னை: புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை…

சென்னையில் போதை பொருட்கள்: நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்பட 9 பேர் கைது

சென்னை: சென்னையில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து…

தஞ்சையில் சோகம்: திமுக நிர்வாகி இல்ல திருமணத்துக்காக கொடிகம்பம் நட்டியபோது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி…

தஞ்சாவூர்: திமுக நிர்வாகி இல்ல திருமணத்தில், துணை முதல்வா் உதயநிதியை வரவேற்று சாலையோரம் கொடிக்கம்பம் நட்டியபோது, இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த தொழிலாளர்கள் இருவரும் சேலத்தை…

சென்னையில் பறவை காய்ச்சல் – காகங்கள் உயிரிழப்பு: முட்டை, இறைச்சியை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவிப்பு…

சென்னை: சென்னையில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக பொதுமக்கள், இறைச்சி, முட்டை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கும்படி தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில்…

துணைவேந்தர்களை விரைவில் நியமிப்போம்!  உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்  தகவல்…

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை விரைவில்…