Category: சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக உயர்வு…

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று…

இ-பாஸ் கொடுமை: வாழப்பாடி அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை  உள்பட 2 பேர் உயிரிழப்பு 

சேலம்: வாழப்பாடி அருகே 3 பைக்குள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் 4…

ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்வு…

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30…

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,39,339 பேர் விண்ணப்பம்! அமைச்சர் கே.பி அன்பழகன்

தருமபுரி: பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,39 ,339 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில்…

8வழி சாலைக்கு எதிராக சேலம் அருகே விவசாயிகள் மண்டியிட்டு போராட்டம்…

சேலம்: 8வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இன்று சேலம் அருகே, சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.…

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. கர்நாடகாவின் காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில்…

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி தொகுதி எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு

சேலம்: 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி தொகுதி எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனர். சென்னை டூ சேலம் 8 வழிச்சாலையானது…

கோவை, நீலகிரி, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழகத்தின் கோவை, நீலகிரி, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை! உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

சென்னை: நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு…

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி

சேலம்: ‘சேலம் மாவட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…