Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடி வாரண்டு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடி வாரண்டு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சேலம் மாவட்ட ஆட்சியர்…

தஞ்சை, சேலத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகர்ச்சியில், காணொலி காட்சி…

புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயா்வு! அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனா். இத் திட்டத்தால்…

நாமக்கல் எருமப்பட்டி பள்ளியில் மலம் வீசிய விவகாரம் – ஒருவர் கைது…

நாமக்கல்: எருமப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியின் சமையலறை மீது மனித மலம் வீசப்பட்ட விவகாத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள எருமப்பட்டி…

சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கேட்ட வெடிச்சத்தம் : மக்கள் பீதி

சேலம் நேற்று சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நில அதிர்வு ஏற்பட்டது, இதனால்…

பாராலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: பாரிசில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 3வது முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கமகன் மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

பாரிஸ் பாராலிம்பிக் 2024: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் – 3ஆவது முறையாக பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரரான தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் பதக்கம் சென்று சாதனை படைத்துள்ள்ளார். அதே வேளையில் மற்றொரு இந்திய…

ஒரே நிர்வாகத்தை சேர்ந்த 3 மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: ஒரே நிர்வாகத்தைச் சேர்ந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணாக்கர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் சம்பவம்: பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கிருஷ்ணகிரி அருகே செயல்பட்டு வரும் கிங்ஸ்லி எனப்படும் தனியார் பள்ளியில் மாணவிகள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்…

சிறை கைதிகளுக்கு வந்த உணவு பொருளை வெளியில் விற்று கல்லா கட்டிய பெண் சிறை கண்காணிப்பாளர்! இது சேலம் சம்பவம்..

சேலம்: சிறை கைதிகளுக்கு வந்த உணவு பொருளை வெளியில் விற்று கல்லா கட்டிய பெண் சிறை கண்காணிப்பாளர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 23 மூட்டை…