Category: சிறப்பு செய்திகள்

கோவிட் -19 க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆயுர்வேத சிகிச்சை: ஆய்வு முடிவுகள்

ஆயுர்வேத சிகிச்சைக்காக நாடு முழுவதும் மூன்று மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளின் இடைக்கால முடிவுகளின்படி, இயற்கையான ஆயுர்வேத சிகிச்சையில் கோவிட் -19 நோயாளிகளின் அறிகுறிகள் வழக்கமான மருந்துகளை…

வயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் தடுப்பு மருந்து வயதானவர்களுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக…

வாழப்பாடி ராமமூர்த்தி மறைவு நாள் இன்று…

வாழப்பாடி ராமமூர்த்தியின் மறைவு நாள் (27-10-2020) இன்று. ராஜுவ் படுகொலைப் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் பொதுக்கூட்டம், டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, டில்லியில் வர்மா,ஜெயின்…

அக்டோபர் 27: 'தொண்டர்களின் தலைவர்' வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 18வது நினைவு நாள் இன்று…

தமிழக முன்னாள் காங்கிரஸின் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 18வது நினைவு நாள் இன்று. தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர்…

இந்திய மாநிலங்களில் காணப்படும் வெவ்வேறு கோவிட் -19 இறப்பு விகிதத்திற்கு காரணம் ஜீன் மியூட்டேசன்: ஆய்வு முடிவுகள்

இந்தியர்களிடையே காணப்படும் மியூட்டேசன் விகித மாறுபாடு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் -19 காரணமாக ஏற்படும் இறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என…

கோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக "ஆன்டிசீரா" ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் "Biological E"

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஹைதராபாத்தைத் தலைமையிடமாக கொண்ட பயோலாஜிக்கல்…

காலை உணவுக்கு முன்னர் காபி அருந்துவது மெட்டபாலிசத்தைக் குறைக்கலாம்: ஆய்வு

காபி – உலகின் பிரபலமான பானமான இது, இன்றும் களைப்புக்கும், சோம்பலுக்கும் பலராலும் விரும்பி அருந்தப்படுவது – பலருக்கும் அமுதம் போன்றது. ஆனால், காலை நேர விருந்தான…

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ்…

நீட் தேர்வு அமலான பிறகு, தமிழகத்தில் 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் பெறும் உரிமை சட்டப் படி எழுப்பப்பட்ட…

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! அரசியல் ஆட்டத்தை தொடங்குகிறாரா?

சென்னை: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அவரது அரசியல் அறிவிப்புக்கு அடித்தளமாக…