Category: சிறப்பு செய்திகள்

திருவண்ணாமலையில் தடையைமீறி ஸ்டாலின் மகள் கிரிவலம்… சர்ச்சை…

சென்னை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியின்று பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையைமீறி ஸ்டாலின் மகள் கிரிவலம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தேர்தல்…

கொரோனா இரண்டாம் அலைக்கு முன்கூட்டியே தயாரான மதுரை : எம்பி வெங்கடேசன்

மதுரை கொரோனா இரண்டாம் அலை பாதிப்புக்கு மதுரை நகரம் முன்கூட்டியே தயாராக இருந்ததாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்குதல் பாதிப்பு நாளுக்கு…

அந்த மூத்த விமர்சகர் சொன்னதும் தொடர்ச்சியாக நடப்பதும்!

பாரதீய ஜனதா மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எப்போதுமே கடுமையாக விமர்சிக்கும், தமிழ்நாட்டின் ஒரு மூத்த அரசியல் விமர்சகர், சில நாட்களுக்கு முன்னர், மோடி தலைமையிலான பாஜக…

4நாட்களில் கொரோனா ஓடிவிடுமா? ஏன் இவ்வளவு அலப்பறை…

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவின் 2வது அலை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் முடங்கியுள்ளது… இல்லை… இல்லை, ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டு உள்ளது என்றே கூற வேண்டும். மக்கள்…

அம்மாச்சி…! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

அம்மாச்சி கவிதை: கவிஞர் ராஜ்குமார் மாதவன் அம்மாவின் அம்மா அம்மாச்சி என் தாய்க்கு தாய்மையை கற்றுக்கொடுத்த தாயே ! நான் பிறந்தது உன் மகளுக்கு நான் தவழ்ந்தது…

தமிழக கொரோனா பரவல் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திவரும் தலைமைச்செயலாளர்..! முடிவு எடுக்க முடியாமல் திணறல்?

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன் எப்படி? தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் ஒவ்வொரு டோஸ்-க்குபிறகு எத்தனை பேர் கொரோனா…

78% பலன்: கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு.!!!

டெல்லி: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு கோவோக்சின் தடுப்பூசி 78% பலன் அளிப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வு…

ஆக்ஸிஜன் பற்றாக்குறை – அளவில்லாமல் போன மோடி அரசின் அலட்சியம்!

புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை, நாட்டை அல்லகோலப்படுத்திவரும் நிலையில், மாவட்ட மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்டுகளை நிறுவுவதற்கான ரூ.200 கோடி டெண்டரை விடுத்துள்ளது மோடி அரசு.…

23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…

டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம்…