Category: சிறப்பு செய்திகள்

இத்தாலி பூகம்பம்: இடிபாடுகளுக்குள் 9 நாட்கள் உயிருடன் இருந்த நாய்!

இத்தாலி பூகம்பத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் 9 நாட்களாக உயிருடன் இருந்த ரோமியோ என்ற நாயை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய இத்தாலியை குலுக்கிய பூகம்பத்தில் சிக்கி…

நேருவின் புகழ்பாடும் வருண் காந்தி!

புதுடெல்லி: பாஜக எம்பியும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவருமான வருண்காந்தி தனது கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு, தேசத்துக்காக செய்த அரிய பெரிய தியாகங்களை…

துபாய்: டிரைவரில்லா பஸ் சோதனை ஓட்டம்!

துபாய்: டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய சிறிய ரக பஸ் சோதனை ஓட்டம் துபாயில் நடந்தது. துபாயில் அமைந்திருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் காலிபாவின் அருகிலுள்ள முகம்மது…

ஆடை சர்ச்சை: மஞ்சள்தான் சிந்துவுக்கு பிடித்த கலரு!

பெங்களூரு : சிந்துவுக்கு பிடித்தமான மஞ்சள் கலர் ஆடையில் ஒலிம்பிக் இறுதி போட்டியில் ஆடியதால், இந்த விவகாரம் புது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ரியோ டி ஜெனிரோ…

அனைத்து கட்சிக் குழுவுடன் ராஜ்நாத்சிங் இன்று காஷ்மீர் பயணம்!

ஜம்மு: காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை அடுத்து, அனைத்துக்கட்சி குழு தலைவர்கள் இன்று காஷ்மீர் பயணம் செய்கின்றனர். கடந்த ஜூலை 8ம் தேதி…

இந்தியா முழுவதும் அரசு வேலைவாய்ப்புக்கான சமீபத்திய அறிவிப்புகள்!

இந்தியா முழுவதும் உள்ள சமீபத்திய அரசு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழே உள்ள லிங்கில் ஓபன் செய்து விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். Latest Govt Jobs 2016…

சீனா: கார் தயாரிப்பாளர்களுக்கு கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

சீன அரசாங்கம் காற்று மாசடைவதைக் தடுக்க கடுமையான விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக கார் தயாரிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு…

சட்டதை வளைத்தாரா நீதிபதி? பேஸ்புக் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!

மும்பை: குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி குறித்து பேஸ்புக் ஆதாரங்களுடன் மும்பை ஐகோட்டில் புகார் செய்யப்பட்டுள்ளது. தனது பேஸ்புக் நண்பருக்காக சட்டத்தை வளைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியதாக…

ஆலமரத்தை கைது செய்ய சொன்ன ஆபீசர்:  பிரிட்டிஸ் ஆட்சியில் ஒரு  23-ஆம் புலிகேசி!

1898-ம் ஆண்டு அன்று இந்தியாவோடு இணைந்திருந்த இன்றைய பாகிஸ்தானில் ஒரு அப்பாவி ஆலமரம் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 118 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கிறது. நீதி கிடைக்குமா? என…

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: வாட்டிகன் அதிகாரபூர்வ அறிவிப்பு!

வாடிகன்: 20-ம் நூற்றாண்டு கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முகமாகக் கருதப்படும் அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 1910-ஆம் ஆண்டு…