Category: சிறப்பு செய்திகள்

முதல்வர் வந்த பின்பே என் இறுதிச்சடங்கு – விவசாயியின் தற்கொலைக் கடிதம்

சோலாப்பூர், மகாராஷ்டிரா. விவசாயி ஒருவர், மகாராஷ்டிரா முதல்வர் தன் உடலைப் பார்த்த பின்பே எரியூட்ட வேண்டும் என கடிதம் எழுது வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்…

காட்டு விலங்குகள் கருணைக் கொலை செய்யப்படலாம்

டில்லி இந்தியாவில் அதிகரித்து வரும் வன விலங்குகளை கருணைக் கொலை செய்து, மக்களைக் காக்க அரசு திட்டமிடுவதாக ஒரு செய்தி கூறுகிறது. வனவிலங்குகளில், யானை, குரங்கு, காட்டெருமைகளின்…

திருந்திய தீவிரவாதி சரணடைந்தார்

ஸ்ரீநகர் பயங்கரவாதிகளின் பொய் பிரச்சாரத்தால் தவறு செய்து விட்டு, இப்போது திருந்தியதாகக் கூறி ஒரு தீவிரவாதி சரணடைந்துள்ளார் சரணடைந்த தீவிரவாதியின் பெயர் தனீஷ் அகமது. இவர் டேராடூனில்…

மாவீரரின் மனைவி மனத்துயரம்

அரியானா அரியானாவை சேர்ந்த ஒரு மறைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தனது கணவரின் சகோதரரை மறுமணம் புரியமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் தரவேண்டும்…

தினகரன் நீக்கம்? : ஜெயக்குமார் தலைமையில் ஆலோ

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் 17 பேர் திடீர் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. சின்னமான…

உ பி யில் பேருந்து – லாரி மோதலில் 22 பேர் மரணம்

பரேலி உ பி யை சேர்ந்த பரேலி மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு பேருந்தும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 22 பேர் மரணம்…

அய்யோ… தினகரனுக்கு இப்படி  ஒரு அதிர்ச்சி போஸ்டர்!

போஸ்டர் அடிப்பதில் அ.தி.மு.க.வினருக்கு இணை யாருமில்லை. ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்தபோது, “கல் நெஞ்ச காய்ச்சலே.. எங்கள் அம்மாவை சீண்டாதே” என்று ஜூரத்துக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்…

ரஜினிக்கு 20 – 30 சத வாக்கு உண்டு!:  தமிழருவி மணியன் கணிப்பு

“நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கு 20 முதல் 30 சதவிகித வாக்குகள் கிடைக்கும்” என்றஉ தமிழருவி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன்,…

டி.டி.வி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு சற்று முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

டிடிவி தினகரனுக்கு ஜாமின் கிடைக்குமா?

டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும்…