Category: சிறப்பு செய்திகள்

வருமான வரி சோதனை:  தினகரனை பணிய வைக்க நடக்கும் மிரட்டலா?

சென்னை: சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் நடந்துவரும் வருமானவரி சோதனை, டி.டி.வி. தினகரனை பணிய வைக்கும் முயற்சியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில்…

மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

மதுரை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மதுரையில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மத்திய பா.ஜ.க.…

செம்மணிமீது போலீஸ் தாக்குதல்: பணிபுறக்கணிப்பு செய்ய வழக்கறிஞர் கூட்டமைப்பு முடிவு!

நெல்லை, வழக்கறிஞர் செம்மணி மீது போலீசார் நடத்தியுள்ள தாக்குதலை கண்டித்து, நாளை 07/11/2017 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பு செய்ய அனைத்து வழக்கறிஞர்…

போலி சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களை நீக்க வேண்டும்! வைகோ

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு கடைசி நேரத்தில், விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச…

பாலா கைதுக்கும், அந்த கார்டூனுக்கும் கண்டனங்கள்!

கேள்விகள்: ரவுண்ட்ஸ் பாய் பதில்கள்: ராமண்ணா ராமண்ணாவை ஆச்சரியப்படுத்தும் விசயம் எது? நிறைய உண்டு என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே. இப்போதைக்கு (மேலும்) ஒன்று சொல்கிறேன். சாதியற்ற தலைவர்கள்…

அமெரிக்காவை விஞ்சும் நிவாரணப்பணி! இந்த சென்னை அதியத்தைப் பாருங்க!

ரவுண்டஸ்பாய்னு பேர வச்சுக்கிட்டு இந்த மழை வெள்ளத்துல ஆபீஸ்லயே உக்காந்திருக்க முடியுமா. ஒரு ரவுண்ட் கிளம்பளாம்னு அண்ணன் மேகா சார்கூட கிளம்புனேன். வெள்ளத்தால அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்ல…

‘கமலஹாசனை சுட்டுக்கொல்லுங்கள்’: இந்து மகாசபா தலைவர் ஆவேசம்!

மீரட், அகில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டல் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர், இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல…

சென்னை:  3.75 டி.எம்.சி. மழை நீர் கடலில் கலந்து வீணானது

சென்னை, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. சாலை…

மொபைலுடன் ஆதார் இணைக்க ரேகைப் பதிவு தேவை இல்லை : ஆதார் அறிவிப்பு

டில்லி ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் 1 முதல் ரேகைப் பதிவு தேவை இல்லை என ஆதார் அறிவித்துள்ளது. அரசு ஆதார் எண்ணை…

வதந்திகளை நம்ப வேண்டாம்: அரசு துரிதகதியில் செயல்படுகிறது! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: பருவமழை பாதிப்புகளை அரசு துரித கதியில் எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், அப்படி வதந்தி பரப்புவோர் மீது…