Category: சிறப்பு செய்திகள்

டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம்! ஐடி விதியில் திருத்தம் செய்கிறது மத்தியஅரசு…

‘டெல்லி: ஐடி விதியில் திருத்தம் செய்ய மத்தி யஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்து…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை…

4 முக்கிய வழக்குகளில் தமிழக அரசுக்கு பின்னடைவு! அண்ணாமலை விமர்சனம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று…

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு! அன்புமணி

சென்னை: 4ஆண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளது, இதன்மூலம், தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக…

தமிழகத்தில் லஞ்சம் பெறுவதில் வருவாய்த்துறை முதலிடம்… மின்சாரத்துறை 2வது இடம்!

சென்னை: மாநிலங்களின் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, ஊழலிலும் முன்னணியில் உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில், லஞ்சம் பெறுவதில், தமிழ்நாடு வருவாய் துறை…

எப்படி மறக்க முடியும் SPBயை?

எப்படி மறக்க முடியும் SPBயை? பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி, முகேஷ், தமிழில் டிஎம்எஸ்,தெலுங்கில் கண்டசாலா,…

‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின்படி மாதம் ரூ.2ஆயிரம் பெற யார் யார் விண்ணப்பிக்கலாம்…. விவரம்…

சென்னை: இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான அன்புக் கரங்கள் திட்டம் இன்று தொடங்கி வைத்துள்ளார். அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில்…

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம்…

அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது! 4 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வாதம்…

டெல்லி: அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது என எதிர்க்கட்சிகள் ஆளும் 4 மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டன. எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா,…

உயர்ந்து வரும் கடல்நீர் மட்டம்: சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம்!

சென்னை: உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தால் சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. புவி…