“ஒரே நாடு ஒரே தேர்தல்”, “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது! பிரதமர் மோடி
டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என நாட்டின் 78வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என நாட்டின் 78வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
சென்னை: பொதுமக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேட்டில் ஈடு பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த…
மதுரை: தமிழ்நாட்டில் ‘அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே டெல்லி…
டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு ஆலோசனை…
சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணைமுதல்வராக பதவி ஏற்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், வரும் 19ந்தேதி நிறைந்த பவுர்ணமி இன்று உதயநிதி…
நெல்லை: அரசு பள்ளி ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி செய்த 3 மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரங்கேறி உள்ளது.…
சென்னை: தற்போது புழக்கத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, விரைவில் அமைய உள்ள பரந்தூர் பசுமை சர்வதேச விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்சேவை கொண்டு…
சென்னை: அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்,. கோவையில் நாளை…
டெல்லி மத்திய அரசு சொத்துக்கள் விற்பனை முலம் கிடைக்கும் வருமானத்துக்கான வரி கணக்கீட்டில் மாற்றங்கள் அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் சொத்துக்கள் விற்பனை மூலம் கிடைக்கும்…
திருச்சி: திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் ஒருவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. புத்தகம்…