Category: சிறப்பு செய்திகள்

அதிமுகவை கைப்பற்றும் சசிகலா? அமைச்சர்களிடையே சலசலப்பு…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. சிறையைவிட்டு வெளியே வந்ததும், அதிமுகவில்…

ஜாதியை ஒரு பிரச்சினையாக கருதத் தொடங்கியிருக்கும் அமெரிக்க சமூகம் – வரவேற்கத்தக்க மாற்றம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஐஐடி-மும்பையில் படித்துவந்தனர் இருவர். ஆனால், அவர்களில் ஒருவர் தலித் என்பதை, மற்றொரு உயர்சாதி மாணவர் கண்டுபிடித்தார். பொது மெரிட் பட்டியலில், தனது…

கோவிட் -19: சென்னையில் குறைந்தது! மற்ற மாவட்டங்களில் உயர்கிறது!!

சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே சமயம் மற்ற மாவட்டங்களில் கோவிட் -19…

கோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

சென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.…

"புராஜெக்ட் பிளாட்டினா": COVID-19 நோயாளிகளுக்கு 'உலகின் மிகப்பெரிய' பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையைத் துவங்கும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையான “புராஜெக்ட் பிளாட்டினா”வை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளது என்று…

கொரோனா: COVID-19 தடுப்பு மருந்தின் முதல் சோதனைகள் ஆப்பிரிக்காவில் தொடங்கின

ஜூன் 24, 2020 புதன்கிழமை, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள கிறிஸ் ஹனி பரக்வநாத் மருத்துவமனையில் தன்னார்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுகிறார். ஆம், பிரிட்டனில்…

சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்

சீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து உருவாக்கும் உலக…

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் காலமானார் …

மூத்த பத்திரிகையாளரும், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளை உருவாக்கியவருமான எம்.பி. திருஞானம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடக நண்பர்கள் உள்பட அனைத்து…

புகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் அந்த அபாயத்தின் தீவிரத் தன்மைக்…

இராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து

சீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடைப்பெற்ற…