Category: சிறப்பு செய்திகள்

சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்

சீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து உருவாக்கும் உலக…

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் காலமானார் …

மூத்த பத்திரிகையாளரும், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளை உருவாக்கியவருமான எம்.பி. திருஞானம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடக நண்பர்கள் உள்பட அனைத்து…

புகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் அந்த அபாயத்தின் தீவிரத் தன்மைக்…

இராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து

சீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடைப்பெற்ற…

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் இருந்து விலகவுள்ள ஆப்பிரிக்க நாடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர், தென்னாப்பிரிக்கா, புருண்டி, ஜாம்பியா முதலான ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச நீதிமன்ற அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில்…

சொப்னா சுரேஷ் யார்? சமானா இருந்து பணம் பறிக்கும் கும்பல் உடன் அவர் எவ்வாறு தொடர்பு ?

கொச்சி / திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார், இப்போது அவர் தலைமறைவாக…

கொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது? பதில் தேடும் விஞ்ஞானிகள்

உலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய விஞ்ஞானிகள் அனைவரும் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்…

இந்தியாவின் தோல்வியடைந்த மருத்துவக் கட்டமைப்பு – அம்பலப்படுத்தும் கொரோனா வைரஸ்!

மும்பையின் செம்பூர் பகுதியில் வசித்தவர் விநாயக் ஜாதவ் என்ற 80 வயது முதியவர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவருக்கு, மே மாதம் 12ம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூச்சுவிட…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்ட பரிந்துரையை திருத்த…

சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்

சாமி. நாகப்ப படையாச்சி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர். ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட…