இயக்குனர் ராம் கோபால் வர்மா தலைமறைவு… ஆந்திர போலீசாரின் தேடுதலை அடுத்து மாயம்…
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக இயக்குனர் ராம்…
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக இயக்குனர் ராம்…
நேர்மையான சினிமா விமர்சனம்.. முக்கியமாக மூன்று விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும்.. முதலில் படத்தின் கதையை நேர்த்தியாக விவரிப்பார்கள். ஆனால் முடிவை மட்டும் வெளிப்படுத்த மாட்டார்கள். அந்த காலத்தில்…
ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து அறிவிப்பை அடுத்து அவரைப்பற்றி தவறான கண்ணோட்டத்துடன் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் அறிவித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் தனது…
சென்னை நடிகை சீதா தனது வீட்டில் நகை திருட்டு போனதாக புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை சீதா கடந்த 1985-ம் ஆண்டு வெளியான ‘ஆண்பாவம்’ திரைப்படத்தின்…
சென்னை நா த க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார்.அவரை…
ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் அண்ட் மீடியா (HMMA) விருது கிடைத்துள்ளது. உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட மலையாள நாவலான…
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அவர் சிறையில் இருந்து வெளியேறினார். தெலுங்கர்கள் குறித்த தரக்குறைவான பேச்சு காரணமாக தலைமறைவான…
சென்னை பொறியியல் மாணவர் ஒருவர் ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு அமரன் படக்குழுவினருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்…
நடிகை கஸ்தூரி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு இனத்தவர் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு…
சென்னை : நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிர், வரும் 27ந்தேதி (நவம்பர்) சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும்…