Category: சினி பிட்ஸ்

5 நாளில் ரூ. 880 கோடி… வசூல் சாதனை படைத்துவரும் புஷ்பா-2

புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழன் அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து இதற்கு முன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்…

மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

மோசடி வழக்கு தொடர்பாக 89 வயதான பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உள்ளிட்ட மேலும் இருவருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலையில் உணவகம்…

ராஜ்கமல் பிலிம்ஸின் சிங்கீதம் சீனிவாசராவ் ஆவணப்படம் வெளியீடு

சென்னை ராஜ்கமல்ல் பிலிம்ஸ் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவு ஆவணப்படத்தை வெலியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் அவரது குருவாக இருந்தாலும் கமலின் கேரியரில் மிகப் பெரிய…

புஷ்பா 2 திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 500 கோடி வசூல்

சென்னை புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் கடந்த 3 நாட்களில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு…

பிரிமியர் ஷோவில் ஒருவர் மரணம்: தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி இல்லை..!

ஐதராபாத்: புஷ்பா-2 படத்தின் பிரிமியர் ஷோவில் அல்லு அர்ஜூன் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது…

ஐஜேகேவில் இணைந்தார் சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்….

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து வந்த நிலையில், அங்கிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இன்று பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியில் இணைந்தார்.…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம்…

திரைப்படங்கள் முதல் 3 நாள் விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளத்தில் வெளியிட தடை விதிக்க முடியாது. புதிய படங்கள் திரைக்கு வந்ததும் அது பற்றிய விமர்சனங்களை…

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் மரணம்!

சென்னை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ…

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 4 பேர் கைது

சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை…