Category: சினி பிட்ஸ்

பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு

சைபராபாத் பிரபல நடிகர்கள் 25 பேர் மீது தெலுக்கானாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா சூதாட்ட செயலியை விதிகளை மீறி…

வட அமெரிக்காவில் எ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி

சென்னை பிரபல இசையமைப்பாளர் எ ஆர் ரகுமான் வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர்…

ரூ.120 கோடி: வரி செலுத்துவதிலும் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர் அமிதாப்பச்சன்….

டெல்லி: இந்த சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன், வரி செலத்துவதிலும், சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். நாட்டிலேயே அதிக வரி செலுத்துவோர் பட்டியலில், ரூ.120 கோடி வரி செலுத்தி…

ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை…

பிரபல தமிழ் நடிகை பிந்து கோஷ் மரணம்

சென்னை பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் நேற்று மரணம் அடைந்துள்ளார். பிந்து கோஷ்,’கோழி கூவுது’ படம் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து உறவுகள்…

நடிகை சவுந்தர்யா கொலையா? : கணவர் மறுப்பு

ஐதராபாத் நடிகை சவுந்தர்யா கொல்லப்படவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சவுந்தர்யா கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.…

நடிகை ரம்பா மீண்டும் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளுவாரா ?

நடிகை ரம்பா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்த ரம்பா 93ம் ஆண்டு தமிழில்…

20 ஆண்டுகள் கழித்து நடிகை சௌந்தர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு

நடிகை சௌந்தர்யா இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை சௌந்தர்யாவின் மரணம் தொடர்பான ஒரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யா…

நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் வழக்கு: ஏப்ரல் 9ந்தேதி இறுதி விசாரணை

சென்னை: நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல்.9ல் இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து…

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் நடிகர் விஜயின் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தையொட்டி நடிகர் விஜய் வெளியிட்ட…