25 மாநிலங்களை உள்ளடக்கிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் ஆந்திரா’ உருவாக்கப்பட வேண்டும் : பவன் கல்யாண் ‘கமெண்ட்’
ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் கொண்டு வரப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்துள்ளது. ‘கர்னூல்’ நீதித்துறை தலைநகராகவும், ‘அமராவதி’ சட்டமன்ற தலைநகராகவும், ‘விசாகப்பட்டினம்’ நிர்வாக…