Category: சினி பிட்ஸ்

மற்ற போலீஸ் படம் போல் இல்லாத புதுமையான படம்!: ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பற்ற கார்த்தி 

சதுரங்க வேட்டை என்ற வித்தியாசமான – வெற்றிப்படத்தை அளித்த எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம், வரும் 17ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி…

பிரபுதேவா-நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகும் ‘சார்லி சாப்ளின்-2’

பிரபுதேவா நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சார்லி சாப்ளின்’. இதில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக அபிராமி, மோனல் நடித்திருந்தனர். மேலும், பிரபு,…

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் விருது அறிவிப்பு!!

ஐதராபாத்: நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

வருகிறது “அறம்” இரண்டாம் பாகம்…  ஹீரோயின் யார் தெரியுமா?

கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான ‘அறம்’ திரைப்படம் மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வைரை பேசும் இந்தத்…

சர்வ தேச திரைப்பட விழாவில் தேர்வாகி உள்ள ஒரே தமிழ் திரைப்படம் எது தெரியுமா?

கோவாவில் இந்த மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை சர்வதேச திரைப்பட விழா நடக்க உள்ளது. இந்த 48ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் பல உலக…

ஒலி – சத்தம்… வேறுபாட்டைச் சொன்ன வைரமுத்து

ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு…

காட்சிகள் நீக்கம்…  நாயகியிடம் மன்னிப்பு கோரிய இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…

மெர்சல் வெற்றி!! துபாயில் விஜய் ஒய்வு

துபாய்:: சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வெற்றி பெற்றுள்ளது. இதனால் விஜய் மற்றும் அந்த படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இப்படம்…

குறுக்கு வழியில் அரசியலில் நுழைய பிரகாஷ்ராஜ் முயற்சி: ஆனந்தராஜ் பேட்டி

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்ததற்கு நடிகர் ஆனந்த்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு பத்திரிகையாளர் மன்ற சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த 12ம் தேதி கலந்துகொண்டு பேசினார்…