இன்று மார்கழி-1: மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் – பகவான் கிருஷ்ணன்
இன்று மார்கழி மாதம் குதூகலமாக பிறந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இந்த மாதத்தை பக்தி சிரத்தையோடு கொண்டாடி வரகின்றனர். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என…
இன்று மார்கழி மாதம் குதூகலமாக பிறந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இந்த மாதத்தை பக்தி சிரத்தையோடு கொண்டாடி வரகின்றனர். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என…
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.…
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணியளவில் ‘மகா தீபம்’…
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள அவரது மகாசமாதி முன் ஏராளமான தொண்டர்கள் திரண்னர். அவர்கள் அவரது சமாதியின்…
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, முதல் நாள் நிகழ்வாக, இன்று அதிகாலை, 3 மணிக்கு, கோவில்…
திருச்சி: பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 108 வைணவ…
கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாளான இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன்,…
கந்த சஷ்டி விழாவின் 6வது நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. ஆனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம்…
திருச்செந்தூர், கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும்…
இன்று கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததை ஒட்டி சூர சம்ஹாரம் கொண்டாடப்படுகிறது. மற்ற எல்லா அசுரர்களையும் விட சூர பத்மனுக்கு…