Category: உலகம்

விமானத்தை கடத்த திட்டமிட்ட விமான ஒட்டி : வங்க தேசத்தில் சதி திட்டம்

டாக்கா தீவிரவாதிகளுடன் சேர்ந்து விமானத்தை கடத்த திட்டமிட்ட வங்க தேச விமானி அவர் தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தில் கடந்த 2013ஆம் வருடத்தில் இருந்தே இஸ்லாமியத்…

சிறப்புக்கட்டுரை : மழை பெய்தால் லண்டனும் மிதக்குமா?: லண்டனில் இருந்து ரவி சுந்தரம்

இப்போது சமூகவலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெரும் விவாத்த்தை ஏற்படுத்தியிருப்பது அமைச்சர் வேலுமணியின் பேச்சு. இன்று சென்னை மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்காண்டவர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஒருநாள்…

வடகொரியாவில் ஆணு ஆயுத பரிசோதனை சுரங்கம் இடிந்து 200 பேர் பலி!!

சியோல்: வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து 200 பேர் பலியாகியதாக தகவல் வெளியாகி உள்ளது. பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில்…

பிரம்மபுத்திரா நதியை திருப்பும் திட்டம் இல்லை!! சீனா மறுப்பு

பெய்ஜிங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்ரா நதியை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சுரங்கம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல அந்நாட்டு பொறியாளர்கள் அரசுக்கு…

பனாமா பேப்பர்ஸ்: நவாஸ் ஷெரீப் மகன்களின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிஃப் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது இரு மகன்களின் சொத்துக்களை முடக்க…

ஆறு பள்ளி மாணவிகளின் தலையை கொய்ய உத்தரவிட்ட சவுதி அரேபிய அரசு

ரியாத் ஆண் நன்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய ஆறு பள்ளி மாணவிகளின் தலைய வெட்ட வேண்டும் என சவுதி அரேபிய அரசு ஆணையிட்டுள்ளது. அரேபிய நாடுகளில் இன்னும்…

கணவருக்கு வைத்த விஷத்தில் குடும்பமே பலி : பாகிஸ்தானில் பயங்கரம்

முசாஃபர்கர் புது மணப்பெண் ஒருவர் தன் கணவனைக் கொல்ல வைத்த விஷத்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த 13 பேர் மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் நாட்டில் முசாஃபர்கர் நகரில்…

நவாஸ் ஷெரிஃப் பாக் திரும்புவது சந்தேகம் : கைது வாரண்ட் எதிரொலி

லண்டன் நவாஸ் ஷெரிஃப் மீது பாக் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவலினால் பாக் முன்னாள் பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது…

துப்பாக்கி சூட்டில் தப்பித்த தம்பதி கார் விபத்தில் மரணம்!

லாஸ் வேகாஸ் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வில் தப்பித்த தம்பதியர் கார் விபத்தில் மரணம் அடைந்தனர். லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வரும் தம்பதியர்…

பெற்றோர் கவனிக்க: சமூகவலைதளங்கள் ஜாக்கிரதை!

“என் குழந்தைக்கு 14 வயசுதான் ஆகுது. ஆனா செல்போன்ல என்னென்னமோ பண்ணுதுங்க..” “என் பொண்ணு எப்பவும் செல்போன், கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கா” – என்றெல்லாம் பெருமைப்படும்…