Category: உலகம்

சவுதி அரேபியா : ஊழல் குற்றவாளிகள் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை?

ரியாத் சவுதி அரேபியாவில் ஊழல் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. சவுதி அரேபியாவில் இளவசர்கள், அமைச்சர்கள்,…

லண்டன் : தானே இயங்கும் கார்கள் சாலையில் சோதனை!

லண்டன் ஓட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்கள் லண்டன் சாலையில் சோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது ஓட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து…

காற்று மாசு: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

டில்லி, காற்று மாசு காரணமாக தலைநகர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காற்று மாசில் இந்தியா…

அமெரிக்காவில் மரணமடைந்த சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது!

டெக்சாஸ் டெக்சாஸ் மாநிலத்தில் ஷெரின் மாத்யூஸ் என்னும் சிறுமியின் வளர்ப்புத் தாய் சினி கைது செய்யப்பட்டுள்ளார். சினி-வெஸ்லி எனும் கேரள தம்பதியினர் அமெரிக்காவில் டெக்சாஸில் வசித்து வருகின்றனர்.…

லியனார்டோ டா வின்சியின் ஓவியம் $450.3 மில்லியனுக்கு ஏலம்!

நியூயார்க் உலகப் புகழ் பெற்ற இத்தாலி ஓவியர் லியானார்டோ டா வின்சியின் ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி ஓவியரான லியானார்டோ டா வின்சியின்…

ஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலி!!

காபூல் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் திருமண மகால் வெளியே நடந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு…

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை!

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக்கொலப்பட்டார். கொல்லப்பட்ட இந்திய மாணவர் பெயர் தரம்ப்ரீத் சிங் (வயது 21)…

லண்டன் : முகநூலில் தீவிரவாத ஆதரவு பதிவு இட்ட பெண் விடுதலை

லண்டன் முகநூலில் தீவிரவாத ஆதரவு பதிவு இட்டு தண்டனை பெற்ற ஐந்து குழந்தைகளின் தாய் விடுதலை செய்யப்பட்டுள்ளார் லண்டனின் தென்மேற்குப் பகுதியை சேர்ந்தவர் ஃபர்ஹானா அகமது. நாற்பது…

ஜிம்பாவே நாட்டின் புரட்சித்தலைவியைத் தெரியுமா?

ஜிம்பாவே நாட்டில் சத்தமில்லாமல் ராணுவப் புரட்சி நடந்திருக்கிறது. கடந்த 37 ஆண்டு காலமாக ஜனாதிபதியாக ஆட்சி செய்து வந்த ராபர்ட் முகாபேயை “கொஞ்சம் வீட்லயே குந்தி இரு…

தனி நாடு உருவாக்கி தன்னை ராஜாவாக பிரகடனப்படுத்திய இந்தியர்!

மனிதர்கள் வசிக்காத பகுதி ஒன்றை தனக்குச் சொந்தம் என கூறி, தன்னை ராஜாவாக அறிவித்துக்கொண்டிருக்கிறார் சுயாஷ் தீட்சித் என்ற இந்தியர். சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் எந்த நாடும்…