Category: உலகம்

அபுதாபி அணு மின்நிலையம் நோக்கி புரட்சி படை ஏவுகணை வீச்சு!!

துபாய்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஈரான் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளாக…

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்காதீர்…தேனும், எலுமிச்சையுமே சிறந்தது!! லண்டன் டாக்டர் ஆலோசனை

லண்டன்: குழந்தைகளை வளர்ப்பதில் பெண்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு அந்தந்த பருவத்தில் ஏற்படும் நோய்களுக்கு கை வைத்தியம் என்ற பெயரில் மூதாதையர்கள் வீட்டிலேயே அதற்கான…

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி, பாக் தேர்தலில் போட்டியிட திட்டம்

இஸ்லாமாபாத்: பாக் பயங்கர வாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையத் 2018-ம் ஆண்டு நடைபெறும் பாக்.பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் கூறுகியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின்…

இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியாக சாலில் எஸ்.பரேக் நியமனம்

டில்லி: இன்போசிஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனராக பதவி வகித்த…

பேஸ்புக் நிறுவனர் தங்கைக்கு விமான பயணத்தில் பாலியல் தொல்லை

மெக்சிகோ: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை ராண்டி ஜுக்கர்பெர்க்.…

ஆசியாவில் 50 சதவீத மூத்த குடிமக்களுக்கு பென்சன் இல்லை!!

மனிலா: ஆசியாவில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீத முதியவர்களுக்கு பென்சன் இல்லை என்று சர்வேதச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது. உலக மக்கள்…

மாலத்தீவு – சீனா ஒப்பந்தம்: இந்தியா கண்டனம்

டில்லி, இந்தியாவின் நட்பு நாடான மாலத்தீவு சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்க இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கடந்த மாத இறுதியில் மாலத்தீவு…

வங்காளதேசத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

டாக்கா: மியான்மரில் சுற்றுப்பயணம் செய்து உள்நாட்டு கலவரத்தால் வங்காளதேசம் நாட்டுக்கு புலம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை செய்த போப் பிரான்சிஸ் வங்காளதேசம்…

பாகிஸ்தான் வேளாண்மை பல்கலையில் பயங்கரவாதி துப்பாக்கிசூடு: 13 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் அரசுக்கு சொந்தமான வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் வடக்கு பகுதியான பெஷாவர்நகரில் வேளாண்மை…

தமிழக அரசினால் மத்திய அரசு மீது ஜப்பான் நிறுவனம் வழக்கு ? : பரபரப்பு செய்தி

டில்லி ஜப்பானின் வாகன உற்பத்தி நிறுவனமான “நிசான்” இந்தியா மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2008ஆம் வருடம் ஜப்பானின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனம்…