ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 51 பேர் மரணம்
வெலன்சியா ஸ்பெயின் நாட்டில் திடீர் என வெள்ளம் ஏற்பட்டதால் 51 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் திடீரென கனமழை பெய்து கனமழை…
வெலன்சியா ஸ்பெயின் நாட்டில் திடீர் என வெள்ளம் ஏற்பட்டதால் 51 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் திடீரென கனமழை பெய்து கனமழை…
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மனைவி கமில்லா உடன் பெங்களூருக்கு ரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வேல்ஸ் இளவரசராக பலமுறை இந்தியா வந்துள்ள மன்னர் சார்லஸ்…
பீஜிங் சீன நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதல் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதியிஅருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். அதே வேளையில் ‘விண்வெளியில் தங்கியுள்ள இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா…
அதானா தெற்கு துருக்கியின் அகானா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால்…
பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது என்று இஸ்ரேல் அதிபர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் அனைத்து விதமான…
ஈரானில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கடந்த வாரம் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் ஈரான்…
வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு நன்கொடை வழங்காதீர்கள் என பிரபல தொழிலபதிர் எலன்மஸ்க் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்கிப்பீடியா என்பது விக்கிப்பீடியா எனப்படும் பயனர்களின்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகம் பங்காற்ற முடியும் என்று உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி…
சுமத்ரா நேற்று இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடிடித்து சிதறி உள்ளது. பல எரிமலைகள் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் எரிமலைகளில் சுமத்ரா…