Category: உலகம்

‘சித்தி’ என்ற உறவை ட்விட்டரில் ட்ரெண்டாக்கிய கமலா ஹாரிஸின் பேச்சு

நியூயார்க் : ஜனநாயகக் கட்சி சார்பில் 5 நாள் இணைய மாநாடு அமெரிக்காவில் நடந்து வருகிறது, இதனை அமெரிக்காவையும் தான்டி உலகம் முழுவதும் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.…

இந்தியா கொரோனா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உலக வங்கியின் ஆலோசனைகள்!

புதுடெல்லி: இந்தியா, கொரோனா நெருக்கடிகளிலிருந்து வெளிவர வேண்டுமெனில், சுகாதாரம், தொழிலாளர், நிலம், திறன், நிதி போன்ற துறைகளில் முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.…

கடலில் விழுந்த பெண்களை அதிரடியாக மீட்ட 71வயது போர்ச்சுக்கல் அதிபர்… வீடியோ

லிஸ்பன்: கடலில் விழுந்து உயிருக்கு போராடிய இரு பெண்களை அந்நாட்டு அதிபர், மார்செலோ ரெபெலோ டிசோசா அதிரடியாக கடலில் குதித்து காப்பாற்றினார். இந்த சம்பவம் கடந்த 17ந்தேதி…

அன்கி தாஸின் இந்துத்துவ சார்பு நடவடிக்கைகள் – முகநூல் நிறுவன உலகளாவிய குழுவில் வெடித்த எதிர்ப்பு!

முகநூல் நிறுவனத்தின் இந்தியப் பிராந்தியத்திற்கான பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ், பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற விஷயம், தற்போது அந்நிறுவனத்திற்குள்…

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு

சிட்னி: இங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்…

இந்தியர்களுக்கு முதலில் கிடைக்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து

புனேவைச் சேர்ந்த ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனிகாவின் உற்பத்தி ஒப்பந்தத்தில் கூட்டு சேர்ந்துள்ளது. கடுமையான COVID-19 தொற்றுநோய்க்கு…

இந்திய ராணுவ கூர்கா பிரிவு – நேபாளிகள் இணைவதை எதிர்த்து பிரச்சாரம்!

காத்மண்டு: இந்திய ராணுவத்தில் இணையும் நேபாள இளைஞர்களின் மனதை மாற்றும் விதமாக, அந்நாட்டில் விழ்ப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது, இருநாட்டு உறவில் இன்னும் விரிசலை அதிகரித்துள்ளது. இந்திய…

மத்திய அரசின் ‘வந்தே பாரத்’  திட்டம் – 2 வாரகால தடைவிதித்த ஹாங்காங்!

ஹாங்காங்: கொரோனா தாக்கம் காரணமாக, இந்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்திற்கு 2 வாரகால தடை அறிவித்துள்ளது ஹாங்காங் நிர்வாகம். கொரோனா முடக்கத்தால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை…

மாலியில் திடீர் ராணுவ புரட்சி – அதிபர், பிரதமர் கைது!

தக்கார்: செனகல் – மாலியில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாலி ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) அதிகாலை தனது தொலைக்காட்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்,…

20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது சோதனை மூலம் தற்போது நோய்த் தொற்றால்…