Category: உலகம்

தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சீறிட்டு பாய்ந்ததை அடுத்து லெபனானில் பதற்றம்…

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிக ஒலியுடன் சீறிப் பாய்ந்ததை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி ஃபூவத்…

மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தனக்கு துணையாக தேர்ந்தெடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு துணையாக மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர்…

வங்கதேசத்தில் வன்முறை வெறியாட்டம்… நட்சத்திர ஓட்டலுக்கு தீ… 24 பேர் உயிருடன் எரிப்பு… 50 பேர் உயிர் ஊசல்…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார். இருந்தபோதும், அங்கு வன்முறை…

ஒலிம்பிக் : மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் மகளிர் மல் யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில்…

வங்கதேசத்தில் இந்தியர் நிலையை மத்திய அரசு கண்காணிப்பு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலக்ங்களவையில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இந்தியா…

ஒலிம்பிக் : ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்

பாரிஸ் தற்போது பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர்…

விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ கிடைக்காது… கொரியன் ஏர் நிறுவனம் முடிவு…

விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம்…

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்கவேண்டும் மத்திய அரசு எச்சரிக்கை

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்தில் மூன்று இளம்பெண்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை…

“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” ஷேக் ஹசீனா மகன் பேட்டி…

“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” என்று ஷேக் ஹசீனா மகன் சஜீப் வாசித் கூறியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் ஏற்பட்ட இடஒதுக்கீடு போராட்டம் அரசுக்கு எதிரான…

வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…

டாக்கா: வங்க போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ சதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷேக் ஹசீனாவை வீழ்த்தி வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு அரசை…