பாகிஸ்தான் விமானத்தில் நின்று கொண்டே பறந்த 7 பயணிகள்
கராச்சி: பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று சவுதி அரேபியாவுக்கு கூடுதலாக 7 பயணிகளை நடைபாதையில் நிறுத்தி அழைத்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 20ம்…
கராச்சி: பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று சவுதி அரேபியாவுக்கு கூடுதலாக 7 பயணிகளை நடைபாதையில் நிறுத்தி அழைத்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 20ம்…
வாஷிங்டன்: இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என இனவெறி்க்குப் பலியானவரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமெரிக்க அரசு பதிலளிக்கவேண்டும்…
ஸ்பெயின், நாட்டில் பொருளாதார சீரழிவுக்கு காரணமான ஸ்பெயின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 5 பேர் மீது அந்நாட்டு அரசு…
லண்டன்: 188 ஆண்டு வரலாற்றில் முதன் முதலாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கமிஷனராக ஒரு பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட் டுள்ளார். 43 ஆயிரம் போலீஸ் மற்றும்…
லண்டன்: சாம்சங் ஸ்மார்ட் போன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி பிராட் பேண்ட் சேவையை பிரிட்டனில் வெள்ளோட்டம் நடத்த ஆர்கிவா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொபைல் போன் மற்றும்…
வாஷிங்டன்: அதிபர் டொனால்டு டிரம்பபை விட மீடியாக்களை அதிகம் நம்புவதாக அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக்கிய பிரச்னைகளில் யார் உண்மையை அதிகம் கூறுகிறார்கள்? மீடியாவா? டிரம்பா?…
வாஷிங்டன்: அமெரிக்கர்கள் சிலரிடம் இனவெறி அதிகரித்து வருவதாக துப்பாக்கிச்சூட்டிலிருந்து இந்தியரை காப்பாற்ற முனைந்த அமெரிக்கர் கிரில்லியட் தெரிவித்துள்ளார். நேற்றுமுன் தினம் கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் உள்ள…
கன்சாஸ்: அமெரிக்காவில் உள்ள இரவு உணவு விடுதியில், அந்நாட்டு இனவெறியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார். அமெரிக்கா கன்சாஸ் மாகணத்தில் பொறியாளராக…
நெட்டிசன்: சுந்தரபுத்தன் அவர்களின் முகநூல் பதிவு: கான்கிரீட் காடுகள் என, நகரங்களைச் சொல்வது உண்டு. ஆனால் அந்த கான்கிரீட் காடுகளில், நிஜ காடுகளை உருவாக்கி வருகிறார் இத்தாலியைச்…
அஜர்பைஜான் நாட்டு அதிபர் இல்ஹாம் அலியேவ் தனது மனைவி மெக்ரிபனுக்கு திருமண நாள் பரிசு ஒன்று வழங்கிள்ளார். ஆம், அவரது முதல் துணை அதிபராக மெக்ரிபனை நியமித்துள்ளார்.…