செளதி மன்னரை கொலை செய்ய நடந்த சதி முறியடிப்பு
கோலாலம்பூர்: மலேசியா வந்திருக்கும் சௌதி மன்னரை கொலை செய்ய நடந்த சதியை முறியடித்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செளதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த…
கோலாலம்பூர்: மலேசியா வந்திருக்கும் சௌதி மன்னரை கொலை செய்ய நடந்த சதியை முறியடித்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செளதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த…
டெல்லி: பசிபிக் ஆசியாவில் லஞ்சம் அதிகளவில் நடைமுறையில் இருக்கிறது என்று ஆய்வு மூலம் தெரியவந்தள்ளது. 3ல் 2 பங்கு இ ந்தியர்கள் அரசுப் பணிகளை செய்து முடிக்க…
அமெரிக்காவில் அகதிகள் நுழைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் தடை விதித்துள்ளார். அகதிகளை அனுமதிக்கும் பணி, 120 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன்,…
பாங்காக், தாய்லாந்தில் ஆமை ஒன்று தண்ணீரில் நீந்துவதற்கு சிரமப்பட்டது. அதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அந்த ஆமையை பிடித்து பிராணிகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனைக்கு…
பாங்காக், இந்தியாவை சேர்ந்த மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 பேர் பலத்த…
ராமேஷ்வரம், கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி…
சியோல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி மீண்டும் 4 புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது வடகொரியா. வட கொரியா தொடர்ந்து…
பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. பசிபிக்…
லண்டன்: ஐக்கிய ஐரோப்பியாவில் உள்ள 5 நாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து அமெரிக்கர்கள் கட்டுப்பாடின்றி பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தடை விதிக்க முடிவு…
ஆங்கிலேய ஆட்சி என்றாலே இந்தியர்களாகிய நம் பொதுபுத்திக்கு நினைவிற்கு வருவது, பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு ரயில்வே கிடைத்தது, சாலைகள் கிடைத்தது, ஆங்கிலம் கிடைத்தது என்றுதான். இவ்வாறு பெருமை…