Category: உலகம்

ஐஎஸ்ஐஎஸ் கையில் இந்தியாவின் முழு விபரம்..பகீர் தகவல்

டெல்லி: லியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய டாக்டர் ராமமூர்த்தி, இதற்கான உதவிய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவ்யல் மற்றும்…

மோசடி பேர்வழிகள்  தங்கிட பிரிட்டன் ஜனநாயகம் இடம் கொடுக்கிறது! : லண்டனில் அருண் ஜேட்லி பேச்சு

லண்டன்: “நிதிமுறைகேடு செய்பவர்கள் நிரந்தரமாக தங்கி விட பிரிட்டனின் தாராளவாத ஜனநாயகம் இடம் கொடுக்கிறது” என்று லண்டனில் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். லண்டன்…

இந்தியர்களே….அமெரிக்காவில் உயிர்வாழ தாய்மொழியை தவிருங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொது இடங்களில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேச வேண்டாம் என்று அங்குள்ள இந்தியர்களின் சமூக வளை தளங்களில் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது. கடந்த…

இந்தியர்களை காக்க முயன்று குண்டடி பட்ட அமெரிக்க ‘ஹீரோ’

வாஷிங்டன்: கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் கூட்டம் அதிகம் உள்ள ஒரு பாரில் இன வெறியன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ஐதாராபாத்தை சேர்ந்த சீனிவாஸ்…

ட்ரம்புக்கு எதிராக ஹாலிவுட் நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக நடிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலக திரையுலகினரின் ஒரே ஆதர்ஷ கனவான ஆஸ்கர் விருதுகள் இன்னும் சிலமணி நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளன. ஆண்டுதோறும்…

தற்கொலை படை தாக்குதல்: சிரியாவில் 42 பேர் பலி!

டமாஸ்கஸ்: சிரியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் உடல் சிதறி பலியானார்கள். இங்குள்ள அல்-பாப் நகர் அருகே நேற்று முன்தினம் இரண்டு கார்களில் வைத்திருந்த…

தீவிரவாதிகளிடமிருந்து இந்திய மருத்துவர் இன்றுமீட்பு: பல மாதங்கள்  சிறையில் இருந்தவர்

திரிபோலி: லிபியாவில் பயங்கவாதிகளின் பிடியிலிருந்து இன்று இந்திய மருத்துவர் ராமமூர்த்தி மீட்கப்பட்டார். பல மாதங்களாக ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ராமமூர்த்தி இன்று . விடுதலையானதும் அவர்…

ட்ரம்ப்பின் அடுத்த தடை! ஆனால், இதை வரவேற்கலாம்!

வாஷிங்டன்: அதிரடி நடவடிக்கை எடுப்பதில் ட்ரம்ப் கில்லாடியாக இருக்கிறார். தற்போது அவர் எடுத்திருக்கும் நடவடிக்கை ஆச்சரியத்தை தருவதாகும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை காலம்காலமாக செய்தி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்…

சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 42 பேர் உடல் சிதறி பலி!

சிரியா, சிரியாவில் தற்கொலை படையை சேர்ந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைமை அலுவலகங்கள் அருகே நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 5…

உருகும் ஆர்டிக் கண்டத்தை பாதுகாக்க விஞ்ஞானிகள் புதிய யோசனை”

பனிப்பிரதேசமான ஆர்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயருவதுடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உலகம்…