Category: உலகம்

ஸ்மார்ட்போனால் விபத்து- நடைபாதையிலும் இனி டிராபிக் சிக்னல்!

ஆ ம்ஸ்டர்டாம், உலகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் சாலை விபத்துகளில் பலியாவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க நெதர்லாந்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடைபாதைகளில் செல்வோரும்,…

பாகிஸ்தானில் இந்திய மதகுருமார்கள் மாயம்- தீவிரவாதிகள் கடத்தினார்களா?

இஸ்லாபாத், பாகிஸ்தான் சென்ற டெல்லி நிசாமுதின் தர்காவைச் சேர்ந்த அஸிம்நிசாமி என்ற தலைமை மதகுருவும் நசிம் நிசாமி என்ற மதகுருவும் திடீரென மாயமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று…

மலேசியாவில் இரண்டு தமிழர்கள் தூக்கிலிடப்பட்டனர்: மனித உரிமை அமைப்புகள்  கண்டனம்

மலேசியாவைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. மலேசியா நாட்டில் பத்துமலை பகுதியைச் சேர்ந்தரமேஷ் (45…

உறங்குவதில் விழிப்புணர்வு தேவை!

எல்லா விசயங்களிலும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதிலும் தங்களது உடலை பராமரிப்பதில் விழிப்புணர்வு மிக அவசியம் அல்லவா. ஆனால் இந்தியர்கள், தங்கள் உடல் நலத்தில் அவ்வளவாக அக்கறை…

அமெரிக்காவில் ஜூனியர் நோபல் பரிசு வென்ற இந்திய மாணவி

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மாணவி ஜூனியர் நோபல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். ஜூனியர் நோபல் பரிசு 1942ம் ஆண்டு முதல் வெஸ்டிங்ஹவுஸில் வழங்கப்பட்டது.…

நிலக்கரி சுரங்க திட்டத்தை நிறுத்து!! அதானிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் கடிதம்

ஆஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் நிலக்கிர சுரங்க திட்டத்தை அதானி குழுமம் உடனடியாக நிறுத்து வலியுறுத்தும் கடிதத்தில் அந்நாட்டு முன்னாள் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் கேப்டன் ஐயன் கிரெக் சப்பல்…

சோமாலியாவில் மழை வேண்டி பிரார்த்தனை! பிரதமர் பங்கேற்பு!

சோமாலியா, சோமாலியா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அங்கு வாழும் மக்களின் பரிதாப நிலைமை தான். கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் சோமாலியாவில் மழை வேண்டி…

தாய்லாந்து: ரூ.33 கோடி மதிப்புள்ள காண்டாமிருக கொம்புகள் பிடிபட்டன

பாங்காங், தாய்லாந்தில் 33 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டாமிருக கொம்புகளை கடத்திய கும்பலை அந்நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உலகில் உள்ள பல அரிய உயிரினங்களின்…

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகித்த பிரிட்டன் கடந்த ஆண்டு அதில்…

64 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த ‘பேரிளம்பெண்’!

ஸ்பெயின், ஸ்பெயின் நாட்டில் 64 வயதுடைய மூதாட்டி ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஸ்பெயினின்ப ர்கோஸ் (BURGOS) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த பேரிளம் பெண்…