தெற்கு சூடான்: விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்து! 44 பேர் பலி!
தெற்கு சூடானில், விமானம் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 44 பயணிகள் பலியானார்கள். தெற்கு சூடானில், சுப்ரீம் ஏர்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, ரன்வேயில் இறங்கும்போது, திடீரென…