வரலாறு காணாத வெள்ளம் : வங்கதேசத்தில் 18 பேர் பலி
டாக்கா வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வங்க தேசத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மலைகளில் இருந்து நீர்…
டாக்கா வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வங்க தேசத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மலைகளில் இருந்து நீர்…
காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்து வரும், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளில் பணியாற்றும் தாடி வளர்க்காத 281 பேரை அந்நாட்டு அரசு பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது…
30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி வயலை நிர்மாணிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக…
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தபோது இந்தி பாடலை பாடி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மொகமத் மொஹாதிர்…
2024 அக்டோபர் 1 முதல் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவையின்…
போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை உக்ரைன் செல்லவுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்ட…
காபூல் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றாதோர் மீது தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2021 முதல் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருவதால்…
போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று போலந்து புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை…
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் அழைப்பின் பேரில் அவர் ஆகஸ்ட்…
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார். 2022ம் ஆண்டு மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிம்…