Category: உலகம்

நோபல் பரிசு 2024 : இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொரிய எழுத்தாளர் ஹான் காங்-க்கு வழங்கப்படுகிறது…

2024ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொரிய எழுத்தாளர் ஹான் காங்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு…

மில்டன் சூறாவளி… அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 4 பேர் மரணம்…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி இன்று கரையை கடந்தது. 5 நிலைகளாக பிரிக்கப்பட்ட சூறாவளி குறித்த எச்சரிக்கையில் மில்டன் சூறாவளி 220 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில்…

பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓயவு அறிவிப்பு

மேட்ரிட் பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு…

நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்த வட கொரியா

பியாங்யாங் வட கொரியா நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தீபகற்பத்தில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வடகொரியா…

2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான…

தற்போது ஷேக் ஹசினா எங்கே? எனத் தெரியாத வங்கதேச அரசு 

டாக்கா வங்க தேச இடைக்கால அரசு தற்போது ஷேக் ஹசீனா எங்குள்ளார் என்பது தெரியவில்லை என அறிவித்துள்ளது. வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி…

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு… மருத்துவத்திற்கான பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்திற்கான பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது மைக்ரோஆர்என்ஏவைக் கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ப்ரோஸ்…

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு… இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை வீச்சு… ஓராண்டை கடந்த இஸ்ரேல் – காசா போர்…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்துவருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழி…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அஇதிபர் முய்சு, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்ன தாக ராஷ்டிரபதி…

கராச்சியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழப்பு… தீவிர விசாரணை நடத்த பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்…

பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில்…