Category: உலகம்

ஐ எஸ் தீவிரவாதிகள் என்னை நன்கு கவனித்தனர் : கடத்தப்பட்ட கேரள பாதிரியார்….

ரோம் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுன்னலில் தன்னை அவர்கள் நன்கு கவனித்துக் கொண்டதாக கூறி உள்ளார். கேரள மாநிலம்…

வரும்  2025க்குள் பாகிஸ்தான் வரண்டு விடும் : ஆய்வு அறிக்கை

கராச்சி பாகிஸ்தான் நீர்வள ஆய்வுத்துறை கவுன்சில் வரும் 2025க்குள் பாகிஸ்தான் நீர்நிலைகள் முழுவதுமாக வரண்டுவிடும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் மட்டும் சுமார்…

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு

அந்தமான், அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமான ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு ஆகி உள்ளது. வங்காள…

வெனிசுலாவில் உணவு பற்றாகுறை!! முயல் கறி சாப்பிட மக்களுக்கு அதிபர் அறிவுரை

கராகஸ்: வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாகுறையை போக்க முயல் கறி சாப்பிட வேண்டும் என்று அ ந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ கேட்டுக் கொண்டுள்ளார். முயல்…

இலங்கையில் முதலை கடித்து லண்டன் பத்திரிக்கையாளர் பலி!!

கொழும்பு: இலங்கை ஆற்று நீரில் கை கழுவிய லண்டன் பத்திரிக்கையாளரை முதலை கடித்து கொன்றது. பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையாளரான பால் மெக் கிளீன் (வயத 24) என்பவர்…

நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி!

இஸ்லாமாபாத், பனாமா பேப்பர் விவகாரத்தில் பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

ஹிலாரி கிளிண்டன் பற்றி போலியாக முகநூலில் பதிந்தவர் சிறையில் அடைப்பு…

நியூயார்க் மோசடிக் குற்றத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்ட ஒருவர் முகநூலில் ஹிலாரி கிளிண்டன் பற்றி பதிந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் மார்ட்டின் ஷிகரேலி. இவர்…

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு…

லண்டன் லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது லண்டன் பார்சன்ஸ் க்ரீன்ஸ் சுரங்க ரெயில் நிலையத்தினுள் சுரங்க ரெயிலில்…

மீண்டும் ஜப்பான் வழியாக பாய்ந்த வடகொரிய ஏவுகணை : உலக நாடுகள் பதற்றம்

சியோல் இரண்டாம் முறையாக வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மீண்டும் செலுத்தியது உலக நாடுகள் இடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. கடந்த 3…

ரோஹிங்கியா அகதிகள் : தினம் 35000 பேருக்கு உணவளிக்கும் சீக்கியர்களின் கருணை…

டெக்னாஃப் சீக்கியர்கள் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் தினமும் 35000 ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். மியான்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையினால் பல ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வங்க தேசத்தில்…