நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்த வட கொரியா
பியாங்யாங் வட கொரியா நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தீபகற்பத்தில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வடகொரியா…
பியாங்யாங் வட கொரியா நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தீபகற்பத்தில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வடகொரியா…
2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான…
டாக்கா வங்க தேச இடைக்கால அரசு தற்போது ஷேக் ஹசீனா எங்குள்ளார் என்பது தெரியவில்லை என அறிவித்துள்ளது. வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி…
2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்திற்கான பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது மைக்ரோஆர்என்ஏவைக் கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ப்ரோஸ்…
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்துவருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழி…
டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அஇதிபர் முய்சு, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்ன தாக ராஷ்டிரபதி…
பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில்…
ஈரானின் செம்னான் மாகாணத்தின் அராடனின் பகுதியில் அக்டோபர் 5ம் தேதி மாலை நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு அண்டை நாடான ஆர்மீனியாவிலும் உணரப்பட்டதாகவும் அது…
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான எலன் மஸ்க் செயல்பட்டு வருகிறார். டொனால்ட் டிரம்ப்-க்கு…
கராச்சி கராச்சி விமான நிலயத்தில் மர்ம பொருள் வெடித்துள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர…