துருக்கி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தீவிரவாத தாக்குதல்… 3 பேர் பலி 14 பேர் கவலைக்கிடம்…
துருக்கி தலைநகர் அங்காரா-வில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TUSAS) மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். மேலும் தாக்குதலில்…