Category: உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். அவரது பயணம்இரு நாட்கள் என திட்டமிடப்பட்டஉள்ளது. ஜனாதிபதி புடின் இன்று மாலை தலைநகர்…

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு…

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

X2 அளவிலான சூரிய வெடிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) காரணமாக, புவி காந்த புயல் குறித்து நாசா எச்சரித்துள்ளது. கடந்த வார…

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில்…

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

“சர்வதேச அளவில் செயல்படும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வலையமைப்பு” குறித்து விசாரித்து வரும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சிட்னியைச் சேர்ந்த நான்கு பேரை கைது…

இலங்கையை சூறையாடிய ‘டிட்வா புயல்’ பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 153ஆக உயர்வு….

கொழும்பு: தமிழ்நாட்டை நெருங்கி வரும் டிட்வா புயல், இலங்கையை சூறையாடியது. இதனால், அங்கு பல பகுதிகளில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பு காரணமாகாக…

சிந்து சமவெளி நாகரிகம் ஏன் வீழ்ச்சி அடைந்தது? புதிய ஆய்வில் தெரியவந்த தகவல்கள்…

இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளைச் சுற்றி இருந்த சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) உலகின் மிக முன்னேறிய நாகரிகங்களில் ஒன்று. நேராக…

டிட்வா கோர தாண்டவம்: முடங்கியது இலங்கை – பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு – கைகொடுத்தது இந்தியா

ஸ்ரீலங்கா: இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல், அந்நாட்டையே முடக்கி போட்டுள்ளது. நாடு முழுவதும் பஸ், ரயில், விமான சேவைகள் முடங்கிய நிலையில் நிலச்சரிவு உள்பட பேரழிவு ஏற்பட்டுள்ளது.…

உலக மக்கள்தொகை : 33வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியது ஜகார்த்தா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு…

நவீன மெகாசிட்டி ஹாங்காங்… சாரம் கட்டுவதற்கு ஏன் இன்னும் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது…

ஹாங்காங்கில் உள்ள தாய் போ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் இங்கு தேடுதலை…