இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!
டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். அவரது பயணம்இரு நாட்கள் என திட்டமிடப்பட்டஉள்ளது. ஜனாதிபதி புடின் இன்று மாலை தலைநகர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். அவரது பயணம்இரு நாட்கள் என திட்டமிடப்பட்டஉள்ளது. ஜனாதிபதி புடின் இன்று மாலை தலைநகர்…
ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு…
X2 அளவிலான சூரிய வெடிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) காரணமாக, புவி காந்த புயல் குறித்து நாசா எச்சரித்துள்ளது. கடந்த வார…
தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில்…
“சர்வதேச அளவில் செயல்படும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வலையமைப்பு” குறித்து விசாரித்து வரும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சிட்னியைச் சேர்ந்த நான்கு பேரை கைது…
கொழும்பு: தமிழ்நாட்டை நெருங்கி வரும் டிட்வா புயல், இலங்கையை சூறையாடியது. இதனால், அங்கு பல பகுதிகளில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பு காரணமாகாக…
இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளைச் சுற்றி இருந்த சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) உலகின் மிக முன்னேறிய நாகரிகங்களில் ஒன்று. நேராக…
ஸ்ரீலங்கா: இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல், அந்நாட்டையே முடக்கி போட்டுள்ளது. நாடு முழுவதும் பஸ், ரயில், விமான சேவைகள் முடங்கிய நிலையில் நிலச்சரிவு உள்பட பேரழிவு ஏற்பட்டுள்ளது.…
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு…
ஹாங்காங்கில் உள்ள தாய் போ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் இங்கு தேடுதலை…