Category: இந்தியா

மீண்டும் பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களுரு பெங்களூரு விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இ…

வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்க நடவடிக்கை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது…

அகமதாபாத் விமான விபத்து: இதுவரை 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு….

அகமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோரில், 187 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, குஜராத் மாநில அமைச்சர்…

ஈரானில் இருந்து வெளியேறிய 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்…

டெல்லி: இஸ்ரேஸ் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் படித்து வந்த 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்,…

மகாராஷ்டிர பள்ளிக்ளில் இந்தி மொழி கட்டாயம்

மும்பை மகாராஷ்டிர மாநில பள்ளிகளில் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிராவில் உள்ள மராத்தி மற்றும்…

2 பக்தர்களை பலி வாங்கிய  கேதார்நாத் நிலச்சரிவு’

கேதார்நாத் கேதார்நாத் செல்லும் மலைப்பதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உலகப்; புகழ்பெற்ற சிவதலமாப் கேதார்நாத் உத்தரகாண்டில் அமைந்துள்ளது. கேதார்நாத் சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிகை குறைந்துள்ளது

டெல்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை…

பீகாரில் ;பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொலை

லக்கிசராய் பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரும் அவர் உதவியாளரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக்…

கேரளாவில் வீடுகளில் புகுந்த கடல் நீர்

எர்ணாகுளம் கேரள மாநிலத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது, தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதா; கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு,…

காவிரி நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை

பெங்களூரு கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.’’ தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின்…