Category: இந்தியா

360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு Perplexity Pro AI சந்தா இலவசமாக வழங்குகிறது ஏர்டெல்…

டெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்களுல் ஒன்றான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையிலும், ஓராண்டுக்கு Perplexity Pro AI சந்தாவை இலவசமாக வழங்க…

அலைமோதும் பயணிகள் கூட்டத்துக்கு அணை: முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏற 150 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி… ரயில்வே முடிவு.,..

சென்னை: ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க இந்தியன் ரயில்வே புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. அதனப்டி, முன்பதிவில்லா பெட்டிகளில்…

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த நினைவுகளை பகிர்ந்த அவருடன் கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளர் 

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவ இரவில் அவரை கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளரின் பதிவு… இந்தியாவின் முன்னாள் பிரதமர்…

திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டுமே! இது கர்நாடகா சம்பவம் – தமிழ்நாட்டில் எப்போது?

சென்னை: திரையரங்குகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுகட்டும் வகையில், கர்நாடக மாநில அரசு, திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டு…

பீஹாரில் 35 லட்சம் போலி வாக்காளர்கள்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நீக்க தேர்தல் ஆணையம் உறுதி…

டில்லி: பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை…

ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரசு பேருந்து ஊழியரகள் வேலை நிறுத்தம்

பெங்களூரு வரும் ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரச் பேருந்து ஊழியரகல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.’ கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பஸ் போக்கு வரத்து…

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் தீக்குளித்து மரணமடைந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “ஒடிசாவின் பாலசோரில்…

பின்ராயி விஜயன் அமெரிக்க சிகிச்சை முடிந்த நாடு திரும்பினார்

திருவனந்தபுர,, அமெரிக்க நாட்டுக்கு சிகிச்சைக்காக சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் நாடு திரும்பியுள்ளார். கடந்த 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர்…

மீண்டும் இடுக்கியில் ஜீப் சவாரிக்கு அனுமதீ

இடுக்கி கட்டுப்பாடுஅக்ளுடன் மீண்டும் இடுக்கியில் ஜீப் ச்வாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, மறையூர், வாகமன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு வரும்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டம்….

டெல்லி: ஜூலை 21ந்தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை…