Category: இந்தியா

இன்று கேரளாவில் பொது விடுமுறை

திருவனந்தபுரம் கேரள முன்னாள் முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் மறைவையொட்டி இன்ரு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது,/ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான…

தமிழக முதல்வரிடம் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி

டெல்லி பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். நேற்றி காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றுள்ளார் அப்போது…

தமிழகம் தனிநபர் வருமானத்தில் 2 ஆம் இடம் : மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு மாநில வாரியாக தனிநபர் வருமானம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் தனிநபர் வருமான…

குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா….

டெல்லி: ராஜ்யசபா தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான ஜெகதீப் தன்கர் (வயது 74) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி…

கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மரணம்  

கோழிக்கோடு கேரள மாநில முன்னாள் முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் மரணம் அடைந்துள்ளார். கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் காலமானார். வெளிக்கக்கது சங்கரன்…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பு :ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எத்ரிக்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளார். இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்…

மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்

மும்பை ஏர் இந்தியா விமானம் மும்பையில் ஓடு பாதையை விட்டு விலகி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் இருந்து…

நாடாளுமன்றத்தில் ஆபரேஎஷன் சிந்தூர் விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க ஒப்பு தல் அளித்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையிலும், மாநிலங்களவையிலும்…

180 பேர் பலியான மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை! மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

மும்பை: கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 180 பேர் பலியான நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட…

எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி வேகத்தில் 12 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. வழக்கமான அலுவல் பணிகள் முடிவடைந்ததும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்களத…