உச்சநீதிமன்றம் மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலைக்கு தடை
டெல்லி உச்சநீதிமன்றம் மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பே விடுதலைக்கு தடை விதித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பையில் நடந்த தொடர்…
டெல்லி உச்சநீதிமன்றம் மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பே விடுதலைக்கு தடை விதித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பையில் நடந்த தொடர்…
உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் போலி தூதரகம் ஒன்று செயல்பட்டு வந்ததை அம்மாநில சிறப்பு பணிக்குழு (STF) நேற்று முன்தினம் (ஜூலை 22) கண்டுபிடித்தது. இந்த மோசடி…
சீனாவில் தொழிற்சாலைகளை உருவாக்குவது மற்றும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அந்த நாட்கள்…
டெல்லி: 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அதே…
“கடந்த பதினொரு ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசாங்கம் தேக்க நிலையில் உள்ளது, மேலும் 1991 ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க தாராளமய பட்ஜெட்டைப் போன்ற இரண்டாம் தலைமுறை…
டெல்லி: பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில்…
குண்டூர் குண்டூர் நீதிமன்றம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது/ சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தர்போதைய ஆந்திர மாநில துணை முதல்வரும்…
கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன்…
டெல்லி காங்கிரஸ் கட்சி துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வந்துள்ளன. நேற்று முன்தினம் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.…
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12ம் தேதி நடைபெற விமான விபத்தில் 260 பேர் பலியானார்கள். இதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தவிர…