Category: இந்தியா

அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி!

டெல்லி: துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகிய நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பது…

நிதிஷ் குமாருக்கு வழி விட ஜெகதீப் தன்கர் ராஜினாமாவா?

டெல்லி நிதிஷ்குமாருக்கு துணை ஜனாதிபதி பதவி அளிக்க ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இந்தியாவின்…

நேற்று நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாக்பூர் நேற்று நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது/ நேற்று காலை மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் விமான நிலையத்துக்கு வந்த மெயிலில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு…

கவாத் யாத்திரை: QR குறியீட்டை காட்சிப்படுத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் வழியாக செல்லும் கவாத் யாத்திரை பாதையில் உள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் தங்கள் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்…

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொழுதை கழிப்பதை விடுத்து AI கற்றுக்கொள்ளுங்கள் : பெர்ப்ளெக்ஸிட்டி AI CEO பேச்சு

சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று Perplexity AI தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இளைஞர்களுக்கு…

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் மரணம்…

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கக்கேரா நகரத்தைச் சேர்ந்த தபேலா கலைஞரான சாம்ராட்…

ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற வாழ்த்தும் பிரதமர் மோடி

டெல்லி உடல்நலமில்லாததால் ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்த…

இன்று நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

டெல்லி இன்று எதிர்க்கட்சியினர் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கபட்டுள்ளது. ,நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியநிலையில் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று இரு…

ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார்…

37நாட்களுக்கு பிறகு கேரளாவில் இருந்து விடைபெற்றது பிரிட்டன் போர் விமானம்…

திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 37 நாட்களுக்கு பிறகு தாயகம் புறப்பட்டது பிரிட்டன் போர் விமானம். திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் எஃப்…