Category: இந்தியா

வானிலை கண்காணிக்கும் செயற்கை கோளுடன்  இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்14 விண்கலம்.

ஸ்ரீஹரிகோட்டா: வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கும் செயற்கை கோளுடன் இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்14 விண்கலம். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, விண்ணில் பறக்க தயாராக உள்ளது.…

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறார் சுவாமி பிரசாத் மவுரியா 

டெல்லி: சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய அக்கட்சி பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் முன்னிலையில்,…

பிரதமர் கல்வித் தகுதி குறித்த வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் மனுக்கள் தள்ளுபடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த கருத்துகள் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி அரவிந்த் கேஜ்ரிவால், சஞ்சய்…

பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

டில்லி திடீர் உடல்நலக் குறைவால் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்கக்…

டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் :  7 பாஜக எம் எல் ஏக்கள் இடைநீக்கம்

டில்லி டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 7 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று டில்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. டில்லி…

ரூ. 100 கோடி செலவில் அனுமன் பிறந்த இடத்தை மேம்படுத்த உள்ள கர்நாடக அரசு

பெங்களூரூ கர்நாடக அரசு பட்ஜெட்டில் அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் பிறந்ததாகக் கூறப்படும் அஞ்சனாத்ரி மலை கர்நாடக மாநிலம்…

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி! ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 28கட்சிகளை கொண்ட இண்டியா…

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – ரூ.210 கோடி அபராதம்! அஜய் மக்கென் தகவல்…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரஸ் பொருளாளர் மக்கென் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…

காவல்துறையினரின் பெல்லட் குண்டு தாக்குதல்! போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகளின் கண்கள் பாதிப்பு…

டெல்லி: டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் பெல்லட் குண்டுகள் எனப்படும் ரப்பர் தோட்டடாகளைக் கொண்டு தாக்கி,…

முரண்டு பிடிக்கும் விவசாயிகள் – 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி…. தீவிரமடையும் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளுடன் மத்தியஅரசு நேற்று நடத்திய 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்து உள்ளது. மத்தியஅரசின் உத்தரவாதங்களை ஏற்க முடியாது என்று…