Category: இந்தியா

சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தருவதாக அறிவிப்பு

லக்னோ நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…

விவசாயிகள் 4 ஆம் சுற்றுப் பேச்சு வார்த்தை தோல்வியால் போராட்டத்துக்கு ஆயத்தம்

டில்லி மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன்…

விரைவில் ஜார்க்கண்ட் மாநில்த்தில் சாதிவாரி கணக்கெடுப்பு : முதல்வர் அறிவிப்பு

ராஞ்சி விரைவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல்…

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம்

டில்லி சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை…

சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட தேர்தல் அதிகாரி

சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஜனவரி 30 ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில்…

சத்ரபதி சிவாஜி சிலை திறக்க கோவாவில் எதிர்ப்பு : கல்விச்சில் அமைச்சர் காயம்

பனாஜி சத்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவாவில் நடந்த கல்வீச்சில் அமைச்சருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.…

தேர்தல் பத்திரம் திட்டம் திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதா ?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் அனாமதேய நன்கொடை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள்…

டெல்லி சலோ: 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவிப்பு…

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு நடத்திய 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா…

வரும் 22 ஆம் தேதி முதல் புதிய மலையாளப் படங்கள் திரையிடப்பட மாட்டாது

திருவனந்தபுரம் வரும் 22 ஆம் தேதி முதல் கேரள திரையரங்குகளில் புதிய மலையாள படங்கள் திரையிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள திரையரங்க அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்…

இன்று சந்தேஷ்காளி வன்முறை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு…