Category: இந்தியா

மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்! நாடாளுமன்றத்தில் மத்திய இணைஅமைச்சர் அறிவிப்பு

டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அறிவித்துள்ளார். மேலும் தேசிய கல்விக்கொள்கை2020 குறைந்தது மூன்று…

வயதான பெற்றோரை கவனிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர்…

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பாக இந்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட…

இன்று கமலஹாசன் உள்ளிட்டோர் மாநிலங்களவை எம் பி ஆக பதவியேற்பு

டெல்லி இன்று தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கமலஹாசன் உள்ளிட்டோர் மாநிலங்களவை எம் பிகள்க் பதவி ஏற்கின்றனர். தமிழகத்திலிருந்து தி.மு.க சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும்,…

ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மோசடி செய்ய அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற…

வைகோவை பாஜக கூட்டணிக்கு அழைக்கும் மத்திய அமைச்சர்

டெல்லி வைகோவை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார். நேற்று மாநிலங்களவையில் எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…

நேற்றுடன் ஓய்வு பெற்ற 6 தமிழக எம் பிக்கள் வருகை பதிவு விவரம்

டெல்லி நேற்றுடன் ஓய்வு பெற்ற 6 தமிழக மாநிலங்களவை எம் பிக்களின் வருகை பதிவு விவரம் வருமாறு நேற்றுடன் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த…

கர்நாடக காய்கறி கடைக்காரருக்கு ரூ/ 29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டிஸ்

ஹாவேரி கர்நாடக மாநிலத்தில் ஒரு காய்கறிகடைக்காரருக்கு ரூ. 29 லட்சம் ஜி எஸ் டி விதித்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பசவா…

தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் காங்கிரசுக்கு ஆதரவாக இடைக்கால தடை விதிப்பு

டெல்லி காங்கிரஸ் எம் பிக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ்…

இன்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி நான்காம் நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவகைளும் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர்…

அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு… கடன் மோசடி தொடர்பாக விசாரணை…

அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் யெஸ் வங்கிக்கு எதிரான ரூ.3 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம்…