மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்! நாடாளுமன்றத்தில் மத்திய இணைஅமைச்சர் அறிவிப்பு
டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அறிவித்துள்ளார். மேலும் தேசிய கல்விக்கொள்கை2020 குறைந்தது மூன்று…