ராணுவ நடவடிக்கையின் போது சக வீரரால் கொல்லப்பட்டால் இழப்பீடு வழங்க மறுக்க முடியாது : உயர்நீதிமன்றம்
ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா…