ஓடும் ரயிலில் ‘தலாக்… தலாக்.. தலாக்…’ எஸ்கேப்பான கணவன்! இது மத்தியபிரதேச மாநிலம் சம்பவம்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஓடும் ரயிலில் மனைவிக்கு முத்தலாக் கூறி, மனைவியைத் தாக்கிவிட்டு கணவர் முகமது அர்ஷத் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்…