Category: இந்தியா

ஓடும் ரயிலில் ‘தலாக்… தலாக்.. தலாக்…’ எஸ்கேப்பான கணவன்! இது மத்தியபிரதேச மாநிலம் சம்பவம்…

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஓடும் ரயிலில் மனைவிக்கு முத்தலாக் கூறி, மனைவியைத் தாக்கிவிட்டு கணவர் முகமது அர்ஷத் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்…

பாலியல் விவகாரம்: தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல் வெறிநாடுகளுக்கு தப்பிச் சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் இருக்க முடியும்? அமித்ஷா

டெல்லி: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் முடியும்? என கேள்வி எழுப்பிய உள்துறை அமித்ஷா, நாட்டில் பொது சிவில் சட்டம்…

லோக்சபா தேர்தல்2024: ரேபரேலியில் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்….

லக்னோ: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைந்தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார். இது அவர்…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து ஆம் ஆத்மி தொடங்கிய கையெழுத்து இயக்கம்

டெல்லி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் கையெழுட்த்டு இயக்கத்தை தொடங்கி உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லி…

என் தந்தை உயிர் தியாகம் செய்வதை வாரிசு உரிமையாக பெற்றார் : பிரியங்கா

மொரேனா காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தமது தந்தை வாரிசு உரிமையாக உயிர் தியாகம் செய்வதை பெற்றதாக கூறி உள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி…

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டி

லக்னோ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம்…

மோடி அரசு தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டை விரும்புகிறது : மம்தா

நாடியா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடி அரசு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டை விரும்புவதாக கூறி உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தி மேற்கு…

ரூ. 2000 நோட்டுகளில் 97.76% மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளன : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகளில் 97.76%, மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம்…

ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா .

ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா . சூரபத்மன் என்பவன் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். அவனை அழித்ததால், இரத்தம் பெருகி, ஒரு…